உணவு வேண்டும்
ஆனால்
விவசாயி மட்டும் வேண்டாம்
தரமான
உணவு வேண்டும்
ஆனால்
விவசாயி வாழ்வு மட்டும்
தரம் தாழ வேண்டும்
என்ன நீதி .......
பாரதி இன்று உயிரோடு இருந்தால்
கவிதை எழுதுவான்
இனி ஒரு விதி செய்வோம்
விவசாயியை மதியாத உலகை
விவசாயத்தை மதியாத உலகை
தீயிலிட்டு கொளுத்துவோம்
No comments:
Post a Comment