Thursday, 28 June 2012

சாபம் இடுகிறேன்




உணவு வேண்டும் 
ஆனால் 
விவசாயி மட்டும் வேண்டாம் 

தரமான 
உணவு வேண்டும் 
ஆனால் 

விவசாயி வாழ்வு  மட்டும் 
தரம் தாழ வேண்டும் 

என்ன  நீதி .......

பாரதி இன்று உயிரோடு இருந்தால் 
கவிதை எழுதுவான் 

இனி ஒரு விதி செய்வோம் 

விவசாயியை  மதியாத உலகை 
விவசாயத்தை  மதியாத உலகை 
தீயிலிட்டு கொளுத்துவோம் 



No comments:

Post a Comment