படித்ததில் பிடித்தது
" அறியாமையைவிடவும் பெரிய சந்தோஷம் எதுவும் இல்லை , இந்த வாழ்க்கையை அதன் போக்கில் அனுபவிக்க அறிவுதானே பெரிய தடையாக இருக்கிறது "
"எதையேனும் அடையத் துடிக்கிற மனம் தான் இந்த வாழ்வின் சாபம் என நினைக்கிறேன் " (என் அனுபவத்தின் முடிவும் இதனோடு ஒத்தே உள்ளது )
நன்றி : ராஜீ முருகனின் வட்டியும் முதலும் ஆனந்த விகடன்
No comments:
Post a Comment