தேவதையே .........உன்னை நான் மறக்க நினைத்தாலும்...
என் துடிப்பிலே
நீயே உயிர் கொள்கிறாய் ..........
உன் பார்வை முன்னே
நான் வரவே என் ஆன்மா
ஏங்குகிறது ....
உன்னை நான் கடக்கையில்
மௌனமாய் என் காதல்
உன்னிடமே பேசுகிறது ...........
உன் கண்ணோடு பேசவே ..
என் கண்கள் தினமும் விழிக்கிறது....
ஏன் அந்தரங்க வாழ்விலே
நீயே உரிமை கொள்கிறாய் ........
என் பொது வாழ்வின் லட்சியத்தில் ...
நீயே என்னை செலுத்துகிறாய் .......
உன் மீதான எம்
காதல் என் தடைகள் அல்ல .......
என் நதியின் ஓட்டமும் நீதான் .....
என் சங்கமும் நீ தான்.......
முற்று கொடுத்தாய் ...
பிரிவு தந்தாய்.............
என் காதல் மறுப்பு தந்தாய் ..........
எம் மீது ....
வெறுப்பை உமிழ்தாய்............
என் ரசிகையே ...
என் கவிதையின் ஆழத்தில்
நீயே அமிழ்ந்துகொண்டாய்........
என்னுள்ளே கரு கொண்டாய்.......
No comments:
Post a Comment