Monday, 4 May 2009

என் காதல் .....

என் ரசிகையே ...
நீ வாசித்த பின் தான் .....
நான் கவிதை கொண்டேன் ......
என் வார்த்தைகள் ஒவ்வொன்றிலும் ...
நீயே உயிர் கொண்டாய்..........
என்னுள்ளே நீட்சை கொண்டாய்........
என் நினைவில்
அட்டை பூச்சியாய் ஓட்டி கொண்டாய் ...
என் எண்ணத்தில் உணர்வு கொண்டாய் ........
எங்கும் நிறைந்தருளும்
பரம்பொருளாய் எங்கெங்கும் ....
நீயே எனக்கு காட்சி தந்தாய்.....
உன் கண்ணோடு பேச கற்று கொடுத்தாய்
உன் இதழ்கள் தோறும் ....
கமழும் பொய்யினை.....
கண்டு என்னை கலங்க வைத்தாய் .....
நட்பாய் என்னுடன் வந்தவளை...
காதலியாய் அழைத்து செல்ல வைத்தாய் ....
உன் கண் முன் .....
மாயையில் மடிந்து விட்டேன் ......
உன் மீது காதலில் ......
நான் உயிர் பெற்று இறந்து விட்டேன் ......
முடிவாய்...
என்றென்றும் உன்னை நான் காதலிப்பேன் ..........
என் கல்லறையிலும் ........

உன் மீதான என் காதல்

உயிருடன் இருக்கும் .....

1 comment: